கண்களில் கவிதையாய்
எண்ணங்களில் வண்ணமாய்
பாதி தூக்கத்தில் புலம்பலாய்
சின்ன குழந்தையின் புன்னகை போல்
எங்கும் நீயே
ஒவ்வொரு நொடிகளிலும் உன்னையே நினைக்கிறன்
உன் நேசத்தை தொலைத்து விட்டு
இன்று என்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
உன் அருகில் இருந்தும்
தூரமாகிப் போனேன்
கற்பூரமாய் ,காற்றில் கலந்து
உன் மூச்சுக் காற்றாய் மாறிட ஆசை
நான் எழுதிய கவிதை
இன்று என்னை மறந்து போனது
அதன் நினைவுகள் மட்டும்
என்னுள் ...