சனி, 26 செப்டம்பர், 2015

நலன்

நலனின் வாழ்கையில் இன்று  மிகவும் முக்கியமான நாள்
 என்ன  ஒரு ஆச்சரியம் அவன் தேடிய ,மிகவும் ஆசை  பட்ட 
மொபைல் மோடோரோலா  x  play  ப்ளிப்கர்ட் ஆன் லைன் ஷாப்  பில் 
வாங்கினான் . விலை அதிகமாக இருந்தாலும் ,இன்றுவரை அவனுக்கு பிடித்தது அந்த மொபைல் தான் .
  தம்பி சூப்பர் டா !!. என்றான் 
பிரண்ட்ஸ் ட்ரீட்  என்றார்கள்.அன்றைய தினம் உலகமே அவன் உள்ளங்கையில் இருபது போல எண்ணினான்.

 உள்ளங்கையில் அதனை வாங்கி  கொண்டு 
செல்லமாக அவன் நாய்க்குட்டியை வருடி கொடுப்பது போல பண்ணினான் 
கால்கள்  தரையில் இல்லை!!
 வழக்கம்போல செல்பி  ஆக  அவன் இருக்கும் தெருவில்,மாடியில் 
போட்டோ எடுத்து கொண்டு இருந்தான்.

அவன் வீட்டு மாடியில்  சின்டக்ஸ் தொட்டி இருக்கும் அதன் அருகே இருக்கும்அமர்ந்து கொண்டு வானத்தை  ரசித்து கொண்டு இருப்பான்.
பெரும்பாலும் இரவு நேரங்களில்!!!
 இரவு நேர  விண்மின்கள் ,தமிழ் எழுத்து  ஆக்  மூன்று புள்ளிகள் இருக்கும் 
தினமும் அதை பார்த்து கொண்டு.கொஞ்சம் மனதின் பாரங்களை இறக்கி  
விட்டு !!!
 காத்து வாங்குவது எவ்வளவு சுகம்.

இன்றும் சில கிராமங்களில் பெண் பிள்ளை பிறந்தால் கைல , கீழ் உதட்டிற்கு பக்கத்தில் மூன்று  புள்ளிகளுடன் பச்சை குத்துவாங்க !!
வீட்டுல பெரியவுங்க சொல்லுவாங்க காத்து கருப்பு அண்டதுன்னு 

அதுவும் எடுப்பா  இருக்கும் !!! அதுவும் தமிழ் பெண்களுக்கு 
அப்படி ஒரு பெண் நலன் வாழ்கை   வந்தாங்க 
அவள்  பெரு  விரல் பக்கத்துல அழகா புள்ளி வச்சு கோலம் போட்ட 
மாதிரி இருந்தது !!! 
வானத்துல  தெரிந்த அதே  புள்ளிகள்  !!!!
-------நலன் ---அவள் --அவர்கள் காதல் -->அவன் எண்ணங்கள்  இணைய 
வேண்டும் என்று அவன் உள்மனது சொல்லுகிறது ...

 மீண்டும் ...................... 


  

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் மிக அழகாக செல்கின்றன

வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும்  மிக அழகாக செல்கின்றன

நேற்று நடந்த நிகழ்வாக என் திருமணம்
 அமைதியாக  நான்
என் துணைவியோ அப்படி இல்லை
 அவள் அமைதியாக இருந்து  நான் பார்த்தது இல்லை
மனதில் உள்ளதை வெளிப்படியாக சொல்லி விடுவாள்
 நான் அப்படி அல்ல
இருவருக்கும் நிறைய முரண் பாடுகள்

எதிரும் புதிருமாக  நாங்கள்
 புதிய வாழ்கை எப்படி போகும் என்ற எதிர் பார்ப்புடன்
என்னை தேடி வந்தவள்
 அவளின் ஆசைகள்  கனவுகள் ஆயிரம்
அதை  நிறைவேற்றும் கனவுகள் மட்டுமே
 என்னிடம் இருந்தது
ட்விட்டர் போல் தினமும் என்னிடம்
 வரும்
விருப்பங்கள் நிறைவேறா   கனவுகள்
என்னிடம்  கண்களை விரித்து
கவிதையை  போல பேசுவாள்

எங்களின்  உரையாடல்களில்
 எங்கும்  என் மனைவியின்  வாசனை தான்

இன்றும் நினைக்கிறேன்  அவளின் ஆசைகளை

என்றாவது ஒருநாள்  நிறைவேற .....