சனி, 8 டிசம்பர், 2012

புன்னகை

உன் மெல்லின புன்னகை
  ஒன்றே  போதும்,
இந்த உலகமே ,
 வீண் என்று தோன்றும்,
ஒரு நொடி பிரிந்தால்
  இலையுதிர் காலமாய் போகிறது,
என் காலை பொழுது ,
  உன்னை தழுவி செல்லும்
தென்றலை  போல்,
   என் நேசம்
என்றும் உன்னுடன்...

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நேசம்

நீ நேசித்தவர்கள்
   உன்னை விட்டு விலகி செல்லும் போதும்
உன்னை மட்டும் விலக்கி
   பார்க்கும் தண்டனை பார்வையால்
உன்னை பழிக்கு பழி வாங்கும்
   இந்த தேவதை பெண்கள்
இன்றும் இருகிறார்கள் உலகத்தில்
   ஒன்று மற்றும் அறியாமல்...
நேசத்தை பொய் என்று சொல்லும்
  கண்களுடன்..