ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

சில நொடிகள்

சில நேரங்களில்




விக்கலும் வந்து செல்லுகிறது



ஒரு நிமிடம் நீ என்னை



நினைத்து இருப்பாயோ



என்ற என்ன தோன்றுகிறது





உன்னை கடந்து செல்லும் நொடிகளில்



காற்றை போல் வந்து தழுவி செல்லும்



உன் வாசனை,என்ன வென்று சொல்லுவது?...



நீ அறியாமல் ,நானும் தழுவி



செல்லுகிறேன்



என் நேசத்தால்





நட்பாய் பழக ,

செல்லமாய் கோவப்பட



மெலிதாய் ஒரு புன்னகை



உரிமையுடன் என்னை மிரட்டும்



இரு கரு விழிகள்



தேடுகிறேன் என்



பிரியமான தோழியை ....





மறக்க துடிக்கும்



நினைவுகள்



பேசிய அழகிய நாட்கள் ,



பார்வையால் உணர்ந்த நொடிகள்



இன்றும் நீ தேவைதையை போல்



வந்து செல்கிறாய்



என் கனவில் ..



தினமும் வேண்டுகிறேன்



மறக்காமல் இருக்க ...









நீ சொல்லும் ஒவ்வெரு வார்த்தையும்



கவிதையே



என்னைவிட உன்னை ,ரசித்தவன்



யாரும் இல்லை ,



ஏனோ உனக்கு மட்டும் புரியவில்லை



உலகத்தில் பிடித்த மொழிகளில்



இடம் பிடிக்காமல் போனது



உன் மௌனம் ..



இந்த மொழியை ,நேசிக்கிறேன்



என் தாய்மொழியை விட



அதிகமாக ....
























வெள்ளி, 19 ஏப்ரல், 2013

Solova ஒன்ன சுத்துனேன் Song...

Solova ஒன்ன சுத்துனேன்


Tasmark போய் கத்துனேன்

Worth Piece ஆ உன்ன நெனைச்சேன்

கண்ல Signal காட்டி

என்ன கவுத்த

திரும்ப உன்ன சுத்துனேன் ...

டாட்டா காட்டி மொறச்சு பார்த்த

build up பண்ணி , கழட்டி விட்ட

இருந்தும் நானும் உன்ன சுத்துனேன் ...

Google போல உன்ன சுத்துனேன்.....