என் உயிர் பிரியும் வலியை
உன் பிரிவில் உணர்கிறேன்
என் புன்னகை , உன் உதட்டில்
நினைவுகளை ,நிஜங்களை மட்டும்
ஏன் மறக்க நினைக்கிறாய்
உன் கண்களை திறந்து கொல்
தொலைந்து போன என் இதயத்தை
எடுத்துக்கொள்கிறேன்
உன் வாசலில் ஒரு ரோசாவை பார்த்து
புன்னகைக்கும் நீ ஏன்?
இந்த ரோஜாவின் கடைக்கண் பார்வைக்காக
ஏங்கும் என்னை ஏன் தவிர்க்க நினைக்கிறாய் ?
இன்று வரை ஒரு அகதியை போல்
அலைந்து கொண்டுருக்கிறேன்
உன் இதயத்தில் இடம் கிடைக்காதா?
உன் பிரிவில் உணர்கிறேன்
என் புன்னகை , உன் உதட்டில்
நினைவுகளை ,நிஜங்களை மட்டும்
ஏன் மறக்க நினைக்கிறாய்
உன் கண்களை திறந்து கொல்
தொலைந்து போன என் இதயத்தை
எடுத்துக்கொள்கிறேன்
உன் வாசலில் ஒரு ரோசாவை பார்த்து
புன்னகைக்கும் நீ ஏன்?
இந்த ரோஜாவின் கடைக்கண் பார்வைக்காக
ஏங்கும் என்னை ஏன் தவிர்க்க நினைக்கிறாய் ?
இன்று வரை ஒரு அகதியை போல்
அலைந்து கொண்டுருக்கிறேன்
உன் இதயத்தில் இடம் கிடைக்காதா?