திங்கள், 5 நவம்பர், 2012

உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா


என் உயிர் வரை தீண்டி போகிறது
 உன் கள்ள விழி பார்வை
உன்னிடம் நான்  பேசிய நாட்களை விட
 என்னுள் நீ  பேசிய நாட்களே அதிகம்
நான் செல்லும் வழியெங்கும் அசைந்து ஆடும்
 மரங்கள்,அவற்றின் மெல்லிய காற்றும் கூட
காதலுடன்  என்னை வருடி செல்லுகிறது
  நீ அந்த காற்றாக  இருக்க
ஏங்குகிறது  இந்த ஏழை மனது
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக