என் உயிர் வரை தீண்டி போகிறது
உன் கள்ள விழி பார்வை
உன்னிடம் நான் பேசிய நாட்களை விட
என்னுள் நீ பேசிய நாட்களே அதிகம்
நான் செல்லும் வழியெங்கும் அசைந்து ஆடும்
மரங்கள்,அவற்றின் மெல்லிய காற்றும் கூட
காதலுடன் என்னை வருடி செல்லுகிறது
நீ அந்த காற்றாக இருக்க
ஏங்குகிறது இந்த ஏழை மனது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக