ஞாயிறு, 14 ஜூலை, 2013

யோசிக்க தோன்றிய வார்த்தைகள்...

வாழ்கையில் பாதி நேரத்தை


Facebook, Twitter இல் தொலைத்து விட்டு

பிஸி ஆக இருக்கிறேன்

என்றும் சொல்லும் நம்முள் சிலர்

வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால்

... "இல்லமா நான் ரொம்ப பிஸி

சொல்லுவோம் !!! "

வாழ்வின் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்ள

Facebook மட்டும் போதாது. அதை

நம்மை நன்கு அறிந்த நம்

உறவுகளுடன் செலவிடலாமே ...



யோசிக்க தோன்றிய வார்த்தைகள்....



உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்

என்னுள் உன்னை ....

என் தோழியே


உன் நட்பை விட ஒன்றும் எனக்கு

பெரியதாக தோன்றவில்லை

உன் நட்பில் என்னை

புரிந்து கொண்டேன்

நாட்கள் ஓடினாலும்

பசுமையாய் ,அந்த அழகிய

நினைவுகள்

மறந்தும், மறைக்க நினைத்தும்


முடியாமல் தவிக்கிறேன்


கலைந்த முடியை ,தொட்டு


வருடிசெல்லும் காற்றும்


நடந்து செல்லும் போது

கவிதையாய் ஒட்டிக்கொண்டு


விடாமல் தொட்டு செல்லும்

அலையும் ,

உன்னை தேடிசெல்லும்

நட்பினால் என்னை தழுவிய


உன் சுவாசமும் இன்று பேச


மறுக்கிறது ...


தேடிக்கொண்டு இருக்கிறேன் ....


என்னுள் உன்னை ....