ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

கண்களால் பேசினாய்

காலம் கடந்து சென்றாலும்


நாம் இருவரும் சென்ற சாலை

கைகோர்த்து சென்ற

மாலை பொழுது

சாலையை கடக்கும் போது

பயத்துடன்,

என்னை இறுக்கமாக பற்றிக்கொண்ட

உன் கரம் ,

அந்த நொடிபொழுதில்

என்னை கவிதையாய் பார்த்த

உன் விழிகள்

பேசிய மொழிகள்

இன்றும் எனது

ஒரே கவிதையாய்

உள்ளாய் ,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக