காலம் கடந்து சென்றாலும்
நாம் இருவரும் சென்ற சாலை
கைகோர்த்து சென்ற
மாலை பொழுது
சாலையை கடக்கும் போது
பயத்துடன்,
என்னை இறுக்கமாக பற்றிக்கொண்ட
உன் கரம் ,
அந்த நொடிபொழுதில்
என்னை கவிதையாய் பார்த்த
உன் விழிகள்
பேசிய மொழிகள்
இன்றும் எனது
ஒரே கவிதையாய்
உள்ளாய் ,,,
நாம் இருவரும் சென்ற சாலை
கைகோர்த்து சென்ற
மாலை பொழுது
சாலையை கடக்கும் போது
பயத்துடன்,
என்னை இறுக்கமாக பற்றிக்கொண்ட
உன் கரம் ,
அந்த நொடிபொழுதில்
என்னை கவிதையாய் பார்த்த
உன் விழிகள்
பேசிய மொழிகள்
இன்றும் எனது
ஒரே கவிதையாய்
உள்ளாய் ,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக