என் தோழியே
உன் நட்பை விட ஒன்றும் எனக்கு
பெரியதாக தோன்றவில்லை
உன் நட்பில் என்னை
புரிந்து கொண்டேன்
நாட்கள் ஓடினாலும்
பசுமையாய் ,அந்த அழகிய
நினைவுகள்
மறந்தும், மறைக்க நினைத்தும்
முடியாமல் தவிக்கிறேன்
கலைந்த முடியை ,தொட்டு
வருடிசெல்லும் காற்றும்
நடந்து செல்லும் போது
கவிதையாய் ஒட்டிக்கொண்டு
விடாமல் தொட்டு செல்லும்
அலையும் ,
உன்னை தேடிசெல்லும்
நட்பினால் என்னை தழுவிய
உன் சுவாசமும் இன்று பேச
மறுக்கிறது ...
தேடிக்கொண்டு இருக்கிறேன் ....
என்னுள் உன்னை ....
உன் நட்பை விட ஒன்றும் எனக்கு
பெரியதாக தோன்றவில்லை
உன் நட்பில் என்னை
புரிந்து கொண்டேன்
நாட்கள் ஓடினாலும்
பசுமையாய் ,அந்த அழகிய
நினைவுகள்
மறந்தும், மறைக்க நினைத்தும்
முடியாமல் தவிக்கிறேன்
கலைந்த முடியை ,தொட்டு
வருடிசெல்லும் காற்றும்
நடந்து செல்லும் போது
கவிதையாய் ஒட்டிக்கொண்டு
விடாமல் தொட்டு செல்லும்
அலையும் ,
உன்னை தேடிசெல்லும்
நட்பினால் என்னை தழுவிய
உன் சுவாசமும் இன்று பேச
மறுக்கிறது ...
தேடிக்கொண்டு இருக்கிறேன் ....
என்னுள் உன்னை ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக