நீ நேசித்தவர்கள்
உன்னை விட்டு விலகி செல்லும் போதும்
உன்னை மட்டும் விலக்கி
பார்க்கும் தண்டனை பார்வையால்
உன்னை பழிக்கு பழி வாங்கும்
இந்த தேவதை பெண்கள்
இன்றும் இருகிறார்கள் உலகத்தில்
ஒன்று மற்றும் அறியாமல்...
நேசத்தை பொய் என்று சொல்லும்
கண்களுடன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக