அழகான நினைவுகளின் பதிவுகள்
சனி, 8 டிசம்பர், 2012
புன்னகை
உன் மெல்லின புன்னகை
ஒன்றே போதும்,
இந்த உலகமே ,
வீண் என்று தோன்றும்,
ஒரு நொடி பிரிந்தால்
இலையுதிர் காலமாய் போகிறது,
என் காலை பொழுது ,
உன்னை தழுவி செல்லும்
தென்றலை போல்,
என் நேசம்
என்றும் உன்னுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக