சனி, 8 டிசம்பர், 2012

புன்னகை

உன் மெல்லின புன்னகை
  ஒன்றே  போதும்,
இந்த உலகமே ,
 வீண் என்று தோன்றும்,
ஒரு நொடி பிரிந்தால்
  இலையுதிர் காலமாய் போகிறது,
என் காலை பொழுது ,
  உன்னை தழுவி செல்லும்
தென்றலை  போல்,
   என் நேசம்
என்றும் உன்னுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக