வெள்ளி, 18 ஜனவரி, 2013


பனித்துளியாய்
  உன் கோபம்
வெள்ளி போர்வை போல்
 என் மன புல்வெளியில்
தழுவி செல்லும்  
  நேசமாய்
 உன் புன்னகை
  பனித்துளியை
கரைத்திட கூடாதா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக