வெள்ளி, 4 ஜனவரி, 2013

உன் விழியில் விழுந்தேன்

என்னிடம் நீ பேசிய
வார்த்தைகளை விட
நீ மௌனமாய் விழியில்
பேசிய வார்த்தைகளோ
அதிகம்
உன் விழியும் கவிதையாய்
தோன்றும்
சில நேரங்களில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக