ஞாயிறு, 4 மே, 2014

உன் நிழலாக வருவேன்

சில நேரங்களில் நமது சிந்தனைகள் கூட அழகாய் போகும்
    நம் எண்ணங்கள் அழகானவற்றை தேடும் பொது
உன்னோடு வாழ்ந்திட ஆசையடி
  என் தனிமை என்னை கொள்ளுகிறது
செல்லமாய் என் கன்னத்தை கிள்ளும் போதும்
 ஓரவிழி பார்வையில் என்னை களவாடும்
உன் கண்களும் .
   என்னை விட்டு செல்ல மறுக்கிறது
பூக்களில் தேனை தேடும்
  வண்டை  போல
உன் கண்களில் தேடினேன்
   நேசத்தை
வலிகள் தந்தாலும்
   சுகமாய் போகும்
உன்னோடு வாழும்போது

 படியில் பயனும் செய்யும்
 பயணியை போல
மனதில் ஓரத்தில் நின்று கொண்டு வருகிறேன்
 கைபிடித்து நீ அழைத்தால்
உன் நிழலாக வருவேன் ...
 உன்னோடு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக