உன்னை பெற்றவளை விட
உன்னை வளர்த்த அப்பாவை விட
உன் சகோதரனின் பாசத்தை விட
ஒவ்வொரு நாளும்
என் உள்ளத்தில் சுமக்கிறேன்
உன்னை...சுகமாய்
என்னை ஏற்றுக் கொள்வாயா!
உன் சுவாசம் போல்
உன்னை பின் தொடர்வேன்
இப்படிக்கு
உன்னை கரம்பிடிக்க துடிக்கும்
ஏழையின் மனது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக