உன் இதயத்தில் இடம்பிடிக்க
இலையை வைத்து கரை செல்ல துடிக்கும்
எறும்பை போல் போராடினேன்
இலையை கூட எனக்கு தர விருப்பம் இல்லை
வாழ்ந்தால் உன்னோடும் இல்லை என்றால்
நினைவுகளால் வாழ ஆசை
என் காதலை கருணை கொலைசெய்து விட நினைக்கிறன்
முடியவில்லை!!!
தினமும் போராட்டம் எனக்குள்
உன்னை கரம் பிடிக்க நினைத்த நாட்களோ
என் மன முடிச்சுகளை அவிழ்க்க நினைக்கிறது
ஏனோ உன் அடிமையாகி போனது
என் மனது!
உன்னை என் மனதில் எழுதி வைத்தாலும்
என்னால் ஏற்பட்ட மன காயத்திற்கு
உன் கண்களால் மன்னிப்பாயா
awesome lines...charles
பதிலளிநீக்கு