உன் விழியின் வழியில்
என் வாழ்கை
துணையாக வருவாயா !!!
வாழ்கை முழுவதும்
அவள் நடந்து போகும் திசையெங்கும்
மேகக்கூட்டங்கள்
அவள் மேல் கொண்ட காதலால்
மழையாய் பொழிந்தது வானம்....
அவள் வீட்டு நாய்குட்டி போல்
அவள் கூடவே இருக்க ஆசைப்பட்டேன்
உன் அன்பின் மழையில் நனைய ஆசை
மழையாய் வருவாயா
என் மேகத்தில் .....
ஏன் பெண்ணே என்னை தினமும்
கொள்கிறாய் ..
உன் பார்வையால்!!!
கொள்கிறாய் ..
உன் பார்வையால்!!!
உன் நெற்றி பொட்டில்
குவித்து வைத்துள்ளாய்
உன் மொத்த அழகையும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக