ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

உங்கள் நண்பன்


எல்லோர் வாழ்விலும்
    வரும்  ஒரு  இனிய  வசந்தம்
தென்றலும் , சுனாமியும்  வரும்  இந்த உலகத்தில்
      நம்மை அவன் பாசத்தால் கரை சேர்ப்பான்
அவன் இல்லா நாட்கள்
    கருமை சூழ்ந்த  இரவை  போல் இருக்கும்
என் எண்ணங்களை , என்னை விட
     முதலில்  அறிந்து செய்பவன்
எந்த பெண்ணை  சைட்  அடித்தாலும்
     எங்களுக்குள்  சண்டை வந்ததில்லை
வாழ்வின்  பாதியில்  வந்து  வலியை தந்து
    மறந்து செல்லும்  பெண் தோழிகள்  போல் அல்லாமல்
என்  வெற்றியிலும் , வலியிலும் ஆறுதல் சொல்வான்
    ஒரு  மச்சானாக , மச்சீயாக, அமிகோஸ் ஆக
 எல்லோர் வாழ்விலும்  வருவான் இந்த நண்பன்
     ஒவ்வொரு ப்ரண்ட்சும்  தேவை மச்சான் ...


இதை என் இனிய நண்பர்களுக்கும் ,தோழிகளுக்கும்  சமர்பிக்கிறேன்
      அன்புடன்
        உங்கள்  நண்பன்



3 கருத்துகள்: