வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அவள்

அவள் நடந்து செல்லும் பாதையெங்கும்
    பூக்களாக மாறியது
அவள் கன்னத்தில் பட்டு உரசி சென்ற
    காற்று மேகமாய் மாறி மழையை பொழிந்தது
 அவள் சூடி கொண்டதால் ரோஜாப்பூவும் அழகானது
    சாலையில் அவள் நடந்தால் எங்கும் டிராபிக் ஜாம்
 அவள் புன்னகை குளோஸ்- அப் புன்னகையை விழ்த்தியது
     நானும் காத்திருந்தேன் , என்னை கடந்து செல்லும்
  ஒரு நொடிக்காக பஸ்ஸ்டாப்பில் ....


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக