திங்கள், 24 செப்டம்பர், 2012

தேவதையின் அருகில் சில நாட்கள் (என் நிலவு)

தொட்டு விடும் தூரத்தில் என் நிலவு

   ஏனோ என்னிடம் வெளிச்சம் வீச மறுக்கிறது

அன்னிச்சையாக என் கண்களோ அவளைத் தேடிக்கொண்டிருக்கும்

  அருகில் ரசிகனாக இருந்தது எவ்வளவு சுகம்

தேவதையின் அசைவுகளில் மனம் பறிபோனது

  தூரத்தில் இருந்தும் ,என் நினைவுகளோ மிக அருகில்

தேவதையின் ஒவ்வொரு நிழல் படத்திலும்

  நான் தூரத்தில் இருந்தேன்

என் இந்த இடைவெளி என்று புரியவில்லை

    எண்ணகளின் மூலம் வெளியிட்டேன்

 ஏமாற்றமே மிஞ்சியது ...

அவள் தூரிகையில் சாய்ந்து ஆடும்போது

  தேவதைகள் சாமரம் வீசின

இவளின் வீழி அம்புகளில் உறைந்து போனது

  மலைகளின் இளவரசி இந்த கொடைக்கானல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக