ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

இலைச் சருகாய் ...

காலைப் பனித்துளிபோல்
   என் மனதில்  ஒட்டிக் கொண்டாள்
மறுக்காமல், மறக்காமல்  நான் தவிக்கிறேன்
   புரியாத புன்னகையில்  சாய்த்து விடுகிறாள்
என்னை கடந்து போகும் நிமிடங்களில் ...
   பெண்ணே உன்னை கரம் பற்ற
கஜினி  போல் ,உன் மனதில்  படையெடுத்து வருகிறேன்
   நீயோ ! முகம் பார்த்து பூச்செண்டு  வீச மறுக்கிறாய்
நாட்கள் ஓடினாலும் ,உன் நினைவுகள் ஓடவில்லை
   என் காதலோ  காய்ந்த இலைச் சருகாய்  போனது
உன் மனதை பார்த்து வந்த காதல்
  நீ வரும் வழி பார்த்து காத்து  இருக்கிறது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக