பெண்ணின் மனமோ ஒரு பூங்காற்று
காற்றின் இசையில் அசையும் இலைபோல்
அதன் அசைவுகளில் என்னை பறிகொடுத்தேன்
அவள் மடியில் தலை சாய்த்து
தேவதையின் வருடலில் மகிழ ஆசைப்பட்டேன்
யாரும் பாத்திராமல் , பாசத்துடன் பார்க்கும்
பார்வையின் அர்த்தம் தான் புரியவில்லை
மனதின் எல்லைகோடுகளை தீண்டி போகிறது
இந்த குட்டி தேவதையின் பார்வை!!!
இந்த பெண்ணின் பார்வை அம்புகளில் விழ்ந்து போனேன்
மீண்டும், ஏன் கொள்கிறாய் உன் பார்வையில்...
காற்றின் இசையில் அசையும் இலைபோல்
அதன் அசைவுகளில் என்னை பறிகொடுத்தேன்
அவள் மடியில் தலை சாய்த்து
தேவதையின் வருடலில் மகிழ ஆசைப்பட்டேன்
யாரும் பாத்திராமல் , பாசத்துடன் பார்க்கும்
பார்வையின் அர்த்தம் தான் புரியவில்லை
மனதின் எல்லைகோடுகளை தீண்டி போகிறது
இந்த குட்டி தேவதையின் பார்வை!!!
இந்த பெண்ணின் பார்வை அம்புகளில் விழ்ந்து போனேன்
மீண்டும், ஏன் கொள்கிறாய் உன் பார்வையில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக