ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

உன் பார்வையில்

   பெண்ணின் மனமோ  ஒரு பூங்காற்று
    காற்றின் இசையில் அசையும் இலைபோல்
அதன் அசைவுகளில்  என்னை பறிகொடுத்தேன்
  அவள் மடியில் தலை சாய்த்து
தேவதையின் வருடலில் மகிழ  ஆசைப்பட்டேன்
   யாரும் பாத்திராமல் , பாசத்துடன்  பார்க்கும்
பார்வையின்  அர்த்தம் தான்  புரியவில்லை
    மனதின்  எல்லைகோடுகளை தீண்டி போகிறது
 இந்த குட்டி தேவதையின் பார்வை!!!
    இந்த பெண்ணின் பார்வை  அம்புகளில் விழ்ந்து போனேன்
  மீண்டும், ஏன் கொள்கிறாய்  உன் பார்வையில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக