வெள்ளி, 6 ஜூலை, 2012

என் வானவில்

காலையில்  தோன்றி  மாலையில்
 மறைந்தாலும்  எனக்கும்
வானவில்லுக்கும்  ஒரு நட்பு  உள்ளது
 காலையில் , அதன்  வண்ணக்  கதிர்  குவியல்களுடன்
என்னை எழுப்புகிறது
 என் மனமோ ,பறவையை  போல்
அதன் அருகில்  பறந்து சென்று ,
  சின்னதாக ஒரு  'Hai' சொல்லிவரும்    
மாலைவேளையில்  என் விட்டு  முற்றத்தில்
 என் தலை சாய்த்து   அதை வரவேற்க காத்திருப்பேன்
அதன் வண்ணங்களுடன்  மறைந்து இருந்தாலும்
 ஒரு முறை  எனக்காக  ..
பொன்னிற வண்ணத்துடன்  நிலவை
  துணையாக  அனுப்பும்
நாங்கள்  இருவரும் பேசி கொள்ளும்போது
  நான்  காதலயை  பற்றி என்ன நினைக்கிறாய் ?
என்றதும் .அதன்  ஒளிக்கதிர்கலளால்
  அதன் தேவதையின் , இருப்பிடத்தை  உணர்த்தியது
நிலவோ ..அவளைவிட  ஒளிவிசினாலும்
  அவளின்  கண்களின் காந்த அலைகளுக்கு  முன்
ஒழி வெற்றி போனது.
  இன்றுவரை  அவளை காதலித்தாலும்
நிலவால் வெளிபடுத்த முடியவில்லை
 என்னிடம் மட்டும் சில நேரங்களில் வெளிபடுத்தும்
சில நிமிடங்களில் , நிலா மறைந்தது
 வானம் மேக முட்டதுடன்   இருந்தது
நானும் சிறிது  நேரம் தொங்கிவிட்டேன்
 எதோ ஒன்று  கன்னத்தில்  பட்டு  தெரித்தது
மீண்டும் ,மீண்டும்  திண்டியது
 மழைத்துளியாக ..
அவள் மேல் கொண்ட  அன்பை  வெளிபடுத்தியது !
 இன்றும்  நிலவின்  காதல்  தொடர்கிறது
என்றாவது  வெளி படுத்துமா 
 அதன் காதலை ?

ஏக்கத்துடன்   நிலவின் நண்பன் ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக