ஞாயிறு, 1 ஜூலை, 2012

அவளின் நினவுகளில் மிதந்த நாட்கள் ...

இன்று மட்டும் நான் தனியாக
ஏன் ஆபீஸ் மெயில் பாக்ஸ் உடன்
எங்கும் நிசப்தம் , நான் மட்டும் தனியாக
என் பிசியை உற்று பார்த்துக் கொண்டுஇருக்கிறேன்
எங்கும் ஏதோ ஒரு உணர்வு !
நான் தனியாக இல்லை என்று ..
அவளை என் சுவாசத்தில் , பரிசங்களில் உணர்வுகளில்
உணருகிறேன்
அவள் இருக்கையில் யாரும் இல்லை
அருகில் சென்றேன் !
பல நாள்கள் நான் பார்த்த அந்த
அழகிய இடம் இன்று வெறுமையாக உள்ளது
உடனே சென்று அவள் இருக்கையில் அமர்ந்தேன்
காதல் அலைகளை உணர்தேன் !
அவள் வைத்த மீதித் தண்ணிரை காதலுடன் பருகினேன்
அவள் இடத்தை விட்டு காதலுடன் நகர்ந்தாலும் ,
நான் மட்டும் தனியாக இல்லை !
என் காதலியும் இருக்கிறாள்
அவள் கருவிழிகள் என்னை பார்க்கின்றன
பயம் விலகியது .
ஆனால், என் காதலை ஏற்றுகொல்வளோ ! அல்லது மறுப்பாளோ என்று
மனதில் பயம் தொடங்கியது .



1 கருத்து: