மழை வரும் போது வரும் மண் வாசத்தை போல்
அவளை கடந்து போகும்போது
என்னுள் அவள் வாசம் செய்கிறாள்
என் வாழ்கை என்னும் பாலைவனத்தில்
அவளால் மழைத்துளி வருமா ?
மழைக்கு எங்கும் வானத்தை போல்
அவள் புன்னகை என்னும் மழை துளிக்காக
வாழ்கை முழுவதும் காத்திருக்க போகிறேன் ...
அவளை கடந்து போகும்போது
என்னுள் அவள் வாசம் செய்கிறாள்
என் வாழ்கை என்னும் பாலைவனத்தில்
அவளால் மழைத்துளி வருமா ?
மழைக்கு எங்கும் வானத்தை போல்
அவள் புன்னகை என்னும் மழை துளிக்காக
வாழ்கை முழுவதும் காத்திருக்க போகிறேன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக