வெள்ளி, 6 ஜூலை, 2012

புன்னகை துளிகள்

மழை  வரும் போது வரும்  மண் வாசத்தை போல்
 அவளை கடந்து போகும்போது
என்னுள்  அவள் வாசம்  செய்கிறாள்
 என் வாழ்கை என்னும் பாலைவனத்தில்
அவளால்  மழைத்துளி  வருமா ?
 மழைக்கு எங்கும் வானத்தை  போல்
அவள் புன்னகை என்னும் மழை துளிக்காக
 வாழ்கை முழுவதும்  காத்திருக்க போகிறேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக