சனி, 14 ஜூலை, 2012

என் காதல்

அந்த  ஒற்றை  புன்னகை  சிரிப்பால்
 சுனாமியில்  பேரலை  சிக்கியது  போல்
என் மனம்  இடம்  மாறியது
 ஒரு   நாள்  உன்னை  பார்க்காமல்
என்  மனம்  என்னிடம்  இல்லை
 உன்னை  அழைக்க , என் மனதில்
ஒரு ஆயிரம்  போராட்டம்
 இதுதான்   காதலா
ஏனோ   புரியவில்லை  எனக்கு
 நிலவின்  ஒளியில்  சூரியனை
தேடும்  ஒரு குருடனை  போல்
 என்னை  உன்னுள்  தேடி  அலைகின்றேன்
உன்னுள்  உன் இதயத்திற்குள்
 தொலைந்து போவது
எவ்வளவு  பரவசம்
 விழிகளால் பேசி , மொழிகளால்
என்னை ,மெல்லிய   உணர்வுகளை  துண்டிய
  உன்  அழகுக்கு ,நான்  எப்போது
காவலன்  ஆகா  மாற்றுவாய் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக