அந்த ஒற்றை புன்னகை சிரிப்பால்
சுனாமியில் பேரலை சிக்கியது போல்
என் மனம் இடம் மாறியது
ஒரு நாள் உன்னை பார்க்காமல்
என் மனம் என்னிடம் இல்லை
உன்னை அழைக்க , என் மனதில்
ஒரு ஆயிரம் போராட்டம்
இதுதான் காதலா
ஏனோ புரியவில்லை எனக்கு
நிலவின் ஒளியில் சூரியனை
தேடும் ஒரு குருடனை போல்
என்னை உன்னுள் தேடி அலைகின்றேன்
உன்னுள் உன் இதயத்திற்குள்
தொலைந்து போவது
எவ்வளவு பரவசம்
விழிகளால் பேசி , மொழிகளால்
என்னை ,மெல்லிய உணர்வுகளை துண்டிய
உன் அழகுக்கு ,நான் எப்போது
காவலன் ஆகா மாற்றுவாய் ...
சுனாமியில் பேரலை சிக்கியது போல்
என் மனம் இடம் மாறியது
ஒரு நாள் உன்னை பார்க்காமல்
என் மனம் என்னிடம் இல்லை
உன்னை அழைக்க , என் மனதில்
ஒரு ஆயிரம் போராட்டம்
இதுதான் காதலா
ஏனோ புரியவில்லை எனக்கு
நிலவின் ஒளியில் சூரியனை
தேடும் ஒரு குருடனை போல்
என்னை உன்னுள் தேடி அலைகின்றேன்
உன்னுள் உன் இதயத்திற்குள்
தொலைந்து போவது
எவ்வளவு பரவசம்
விழிகளால் பேசி , மொழிகளால்
என்னை ,மெல்லிய உணர்வுகளை துண்டிய
உன் அழகுக்கு ,நான் எப்போது
காவலன் ஆகா மாற்றுவாய் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக