இந்த எழுத்துகள் என் நண்பன் நினைவாக எழுதியது ...
நண்பன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத போதே
எனக்கு நட்பை புரிய வைத்தவன்
ஒரே சைக்களில் ஒன்றாக சென்று ,
வழியில் செல்லும் அனைத்து பெண்களயும்
முந்தி சென்று ,செல்லும் பொது ,
அவர்களை ஓர கண்ணால் பார்த்துக்கொண்டே , தேன் மிட்டாய்
தின்றது
எங்கள் வகுப்பின் பொங்கல் விழாவன்று
யாருக்கும் தெரியாமல் வெள்ளம் திருடி தின்றது
என் வகுப்பு எஞ்சல்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக
சைக்களில் கைவிட்டு ஒட்டி சென்றது
வேலியே பயீறை மேய்வது போல்
எங்கள் பள்ளி மாணவர்கள் மதிய உணவு இடைவெளியின் பொது
அருகில் உள்ள தோட்டத்தில் திருடி தின்றார்கள்
அவர்களை கண்டிப்பது போல் பாவனை செய்து
அந்த தோட்டத்து மாங்காய் திருடி தின்றது
மதிய உணவு இடைவெளியில் வேண்டும் என்றே
பள்ளி தோட்டத்து செடிகளுக்கு வாட்டர் தெளித்து
நேரத்தை இன்பமாக செலவிட்டது
இங்கிலீஷ் எஸ்ஸே வை என்னுடைய தோழிகளுக்கு முன்
நன்றாக கரும்பலகையில் எழுதி அவர்களின்
பாராட்டுகளை வாங்கியது
என்னோடைய வகுப்பில் நாடக போட்டியில்
நாரதர் வேஷம் போட்டு ,நாராயண நாராயண என்று சொல்லி
என் தோழிகளின் கிண்டலுக்கு பலி ஆனது
எங்கள் பள்ளியின் வினாடிவினா போட்டியில்
முதல் பரிசை உன்றாக வாங்கியது
நான் பரிச்சையில் பெயில் ஆனபோது
அவனுடைய மதிப்பெண்ணை எனக்கு மாற்றி
சொல்லி என்னை காத்தவன்
இன்று அவனை தேடி கொண்டு இருக்கிறேன்
என் ஊருக்கு செல்லும் பொது
கண்டிப்பாக நான் படித்த பள்ளியை
என் பள்ளியின் வகுபறையை
பார்க்கும் போது என் கடந்த காலங்கள்
நினைவுக்கு வரும்.மேலும்
பள்ளியின் ஓவ்வெரு மரங்களின் நடுவே
நடந்து செல்லும்போது நாங்கள் இருவரும்
ஒன்றாக சென்று மரசெடிகளுகும் தண்ணிர் தெளித்து சந்தோஷ பட்டது
என் கண்முன்னே நிழலாக வந்து செல்லும்
என் நண்பன் என்னுடன் நடந்து வருவதை போல்
தோன்றும் ,இன்றும் தேடி கொண்டு இருக்கிறேன்
இன்று படித்த எல்லோரும் நல்ல வேலைக்கு செல்கிறார்கள்
தான் படித்த பள்ளியை , இளமை கால வாழ்கையை யார்
நினைத்து பாக்கிறார்கள்
எல்லோர் வாழ்க்கையிலும் ஆட்டோக்ராப் போல்
ஏதோ ஒரு நண்பர்கள் இருப்பார்கள் என் தோழிகள் குட இருப்பார்கள்
அவர்களை முடிந்தால் நினைத்து பாருங்கள் ...
எனக்கு நட்பை புரிய வைத்தவன்
ஒரே சைக்களில் ஒன்றாக சென்று ,
வழியில் செல்லும் அனைத்து பெண்களயும்
முந்தி சென்று ,செல்லும் பொது ,
அவர்களை ஓர கண்ணால் பார்த்துக்கொண்டே , தேன் மிட்டாய்
தின்றது
எங்கள் வகுப்பின் பொங்கல் விழாவன்று
யாருக்கும் தெரியாமல் வெள்ளம் திருடி தின்றது
என் வகுப்பு எஞ்சல்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக
சைக்களில் கைவிட்டு ஒட்டி சென்றது
வேலியே பயீறை மேய்வது போல்
எங்கள் பள்ளி மாணவர்கள் மதிய உணவு இடைவெளியின் பொது
அருகில் உள்ள தோட்டத்தில் திருடி தின்றார்கள்
அவர்களை கண்டிப்பது போல் பாவனை செய்து
அந்த தோட்டத்து மாங்காய் திருடி தின்றது
மதிய உணவு இடைவெளியில் வேண்டும் என்றே
பள்ளி தோட்டத்து செடிகளுக்கு வாட்டர் தெளித்து
நேரத்தை இன்பமாக செலவிட்டது
இங்கிலீஷ் எஸ்ஸே வை என்னுடைய தோழிகளுக்கு முன்
நன்றாக கரும்பலகையில் எழுதி அவர்களின்
பாராட்டுகளை வாங்கியது
என்னோடைய வகுப்பில் நாடக போட்டியில்
நாரதர் வேஷம் போட்டு ,நாராயண நாராயண என்று சொல்லி
என் தோழிகளின் கிண்டலுக்கு பலி ஆனது
எங்கள் பள்ளியின் வினாடிவினா போட்டியில்
முதல் பரிசை உன்றாக வாங்கியது
நான் பரிச்சையில் பெயில் ஆனபோது
அவனுடைய மதிப்பெண்ணை எனக்கு மாற்றி
சொல்லி என்னை காத்தவன்
இன்று அவனை தேடி கொண்டு இருக்கிறேன்
என் ஊருக்கு செல்லும் பொது
கண்டிப்பாக நான் படித்த பள்ளியை
என் பள்ளியின் வகுபறையை
பார்க்கும் போது என் கடந்த காலங்கள்
நினைவுக்கு வரும்.மேலும்
பள்ளியின் ஓவ்வெரு மரங்களின் நடுவே
நடந்து செல்லும்போது நாங்கள் இருவரும்
ஒன்றாக சென்று மரசெடிகளுகும் தண்ணிர் தெளித்து சந்தோஷ பட்டது
என் கண்முன்னே நிழலாக வந்து செல்லும்
என் நண்பன் என்னுடன் நடந்து வருவதை போல்
தோன்றும் ,இன்றும் தேடி கொண்டு இருக்கிறேன்
இன்று படித்த எல்லோரும் நல்ல வேலைக்கு செல்கிறார்கள்
தான் படித்த பள்ளியை , இளமை கால வாழ்கையை யார்
நினைத்து பாக்கிறார்கள்
எல்லோர் வாழ்க்கையிலும் ஆட்டோக்ராப் போல்
ஏதோ ஒரு நண்பர்கள் இருப்பார்கள் என் தோழிகள் குட இருப்பார்கள்
அவர்களை முடிந்தால் நினைத்து பாருங்கள் ...
Nice poem.it remembers my golden days with my friend. Keep it up. Good Work and Go-ahead with more.
பதிலளிநீக்குநாம் வாழும் காலத்திற்கும் போதும், ஒரு பள்ளிக்காலம் அனுபவங்கள் , நல்ல பதிவு.
பதிலளிநீக்குதலைப்பு தமிழில் எழுது மாப்பிளே!!!
பதிலளிநீக்கு